வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 5 நாள்களுக்கு தென் மாவட்டங்களில் மழை வாய்ப்பு

வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 5 நாள்களுக்கு தென் மாவட்டங்களில் மழை வாய்ப்பு
வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 5 நாள்களுக்கு தென் மாவட்டங்களில் மழை வாய்ப்பு

கிழக்கு திசை காற்றலைகளின் காரணமாக அடுத்துவரும் ஐந்து நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனி மூட்டத்துட்டனும் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com