சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக்ஜாம் புயலின் தாக்கம் காரணமாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் கோவை, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்- வானிலை ஆய்வு மையம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com