இன்று ரம்ஜான் பண்டிகை: வீடுகளிலேயே கொண்டாட வேண்டுகோள்

இன்று ரம்ஜான் பண்டிகை: வீடுகளிலேயே கொண்டாட வேண்டுகோள்
இன்று ரம்ஜான் பண்டிகை: வீடுகளிலேயே கொண்டாட வேண்டுகோள்

இன்று ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமிய பெருமக்கள் தங்கள் வீடுகளிலேயே கொண்டாடிக் கொள்ளுமாறு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், ரமலான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த அனுமதிக்கக் கோரி இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்றை தடுப்பதற்கான ஊரடங்கு நடைமுறையில் உள்ள தருணத்தில் ரமலான் பண்டிகையை வீட்டிலேயே, பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்திடுமாறு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com