ஆபாசமாக பேசியதாக தேர்தல் அதிகாரிகள் புகார்: கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு

ஆபாசமாக பேசியதாக தேர்தல் அதிகாரிகள் புகார்: கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு
ஆபாசமாக பேசியதாக தேர்தல் அதிகாரிகள் புகார்: கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு

திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு மீது முசிறி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்குமுன்பு வாட்ஸ் அப்பில் கே.என்.நேரு ஆபாசமாகவும், மிரட்டும் வகையிலும் பேசியதாக புகார் எழுந்திருக்கின்றன. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் அளித்த புகாரில் கே.என்.நேரு மீது 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஏற்கெனவே கொளத்தூர் உள்ளிட்ட 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யவேண்டும் என அதிமுக தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கே.என் நேருமீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com