இன்னும் 10 ஆண்டுகள் விஜயகாந்த் இருந்திருந்தால்... - சீமான்

விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தடையை மீறி பேரணி நடைபெற்றது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சீமான், கேப்டனால் வாழ்ந்தவர்கள் நிறைய பேர் உண்டு. ஆனால், அவரால் வீழ்ந்தவர்கள், ஒருவர் கூட இருக்க முடியாது என்று தெரிவித்தார்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com