கால் டாக்ஸி ஓட்டுநர் தற்கொலை ! தனிப்படை அமைத்து விசாரணை

கால் டாக்ஸி ஓட்டுநர் தற்கொலை ! தனிப்படை அமைத்து விசாரணை
கால் டாக்ஸி ஓட்டுநர் தற்கொலை ! தனிப்படை அமைத்து விசாரணை

கால் டாக்ஸி ஓட்டுநர் தற்கொலைக்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுநரான ராஜேஷ் என்பவர் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்து கொண்டார். வீடியோவில், தன் தற்கொலைக்கு சென்னையை சேர்ந்த போலீசாரே காரணம் என கூறியுள்ளார். அத்துடன் தன்னை போலீசார் தரக்குறைவாக பேசியதாகவும், இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவே தான் தற்கொலை செய்வதாகவும் தெரிவித்தார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் கால் டாக்ஸி ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலைக்கு காரணமானவர்கள் யார் என்பது குறித்து விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com