\
சென்னையில் ஐ.டி நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீசார் சோதனை..!

சென்னையில் ஐ.டி நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீசார் சோதனை..!

சென்னையில் ஐ.டி நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. போலீசார் சோதனை..!
Published on

சென்னை கந்தன்சாவடியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து  1000-க்கும் அதிகமான ஊழியர்கள் அலுவலகத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

13 தளங்களைக் கொண்ட ஐ.டி. நிறுவனத்தில் தற்போது வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். அத்துடன் தொலைபேசியில் மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com