"இனி வரும் 3 மாதங்களுக்கு கவனமாக இருங்கள்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

தமிழகத்தில் நிஃபா வைரஸ் பாதிப்பு எங்கும் கண்டறியப்படவில்லை என்றும், தமிழகத்தில் ஜனவரி முதல் தற்போது வரை 4048 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். விவரம் வீடியோவில்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com