தமிழ்நாடு
”கனகசபை மீது ஏறி வழிபட தடை ஏன்?” .. பக்தர்களின் கோரிக்கையும்! தீட்சிதர்கள் சொல்லும் விளக்கமும்!
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி வழிபட தடை விதிக்கக்கூடாது என பக்தர்கள் கோரிக்கை வைத்த நிலையில், தீட்சிதர்கள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
