"சாமியார் சொன்ன கருத்துதான் சனாதனம் எவ்வளவு கொடுமை என்பதற்கு உதாரணம்"-KS அழகிரி

”சனாதனம் எவ்வளவு கொடுமை என்பதற்கு உத்தரப்பிரதேச சாமியார் கூறிய கருத்தே உதாரணம்” என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சனாதனம் எவ்வளவு கொடுமை என்பதற்கு உத்தரப்பிரதேச சாமியார் கூறிய கருத்தே உதாரணம் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், "தேசத்தில் ஆளும் கட்சி எவ்வளவு சர்வாதிகாரமாக இருப்பதைக் காட்டுகிறது.

பாஜக, ஆர்.எஸ்.எஸ்ஸை ஹிட்லர் ஆட்சி என நாங்கள் சொல்வது எவ்வளவு பொருத்தமானது என்பதற்கு இது சான்று" என தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com