மதுரை: ‘எங்க வந்து யாருகிட்ட..’ - சீறிப்பாயும் காளைகள்... சினம் கொண்டு அடக்கும் காளையர்!

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டுப் போட்டியில், வாடிவாசல் வழியாக சீறிவரும் காளைகளை சினம் கொண்டு அடக்கி வரும் காளையர். வீர தீரம் மிக்க இந்த காட்சியை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்....
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com