“பெங்களூர் தண்ணீர் தட்டுப்பாடு.. செயற்கையா உருவாக்குறாங்க..” அருணாபாரதி

புதிய தலைமுறை டிஜிட்டல் நேர்காணலில் காவிரி உரிமை மீட்புக் குழுவின் செயற்குழு உறுப்பினர் அருணாபாரதி, பெங்களூருவில் தற்போது உள்ள தண்ணீர் தட்டுப்பாட்டிற்கான காரணம் குறித்தும், காவிரி பிரச்சனை குறித்தும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com