இன்னும் 4 பேரை மட்டுமே விசாரிக்க வேண்டியுள்ளது -உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் தகவல்

இன்னும் 4 பேரை மட்டுமே விசாரிக்க வேண்டியுள்ளது -உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் தகவல்
இன்னும் 4 பேரை மட்டுமே விசாரிக்க வேண்டியுள்ளது -உச்சநீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் தகவல்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக இன்னும் 4 சாட்சியங்களை மட்டுமே விசாரிக்க வேண்டியுள்ளது என ஆறுமுகசாமி ஆணையம் தகவல் தெரிவித்திருக்கிறது.

ஜெயலலிதா மரண வழக்கில் ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் இருந்து விலக்குக்கோரிய அப்போலோவின் வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆறுமுகசாமி ஆணையம் இன்னும் 4 சாட்சிகளை மட்டுமே விசாரிக்கவேண்டியுள்ளது என்று அளித்த தகவலின்பேரில் விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com