“அதிமுகவின் கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்”- கே.சி. பழனிசாமி

“அதிமுகவின் கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்”- கே.சி. பழனிசாமி
“அதிமுகவின் கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்”- கே.சி. பழனிசாமி
Published on

அதிமுகவின் கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என முன்னாள் எம்.பி கே.சி. பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் எனவும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com