வண்டலூர் பூங்காவில் மேலும் ஒரு நெருப்புக்கோழி உயிரிழப்பு

வண்டலூர் பூங்காவில் மேலும் ஒரு நெருப்புக்கோழி உயிரிழப்பு

வண்டலூர் பூங்காவில் மேலும் ஒரு நெருப்புக்கோழி உயிரிழப்பு
Published on

வண்டலூர் பூங்காவில் மேலும் ஒரு நெருப்புக் கோழி உயிரிழந்துள்ளது.

சென்னையை அடுத்த வண்டலூர் பூங்காவில் ஏற்கெனவே 5 நெருப்பு கோழிகள் இறந்ததாக பூங்கா நிர்வாகம் தெரிவித்திருந்த நிலையில் இன்று மேலும் ஒரு நெருப்புக் கோழி உயிரிழந்தது.

இதுவரை 36 நெருப்புக் கோழிகள் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், இதுவரை 9 கோழிகள் உயிரிழந்துள்ளது. நெருப்புக்கோழிகள் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து அறிய போபாலில் உள்ள ஆராய்ச்சி நிலையத்திற்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com