18 மணிநேரம் நடுக்கடலில் தவித்த அந்தமான் மீனவர்களை மீட்ட இந்திய கடலோர காவல்படை!

18 மணிநேரம் நடுக்கடலில் தவித்த அந்தமான் மீனவர்களை மீட்ட இந்திய கடலோர காவல்படை!
18 மணிநேரம் நடுக்கடலில் தவித்த அந்தமான் மீனவர்களை மீட்ட இந்திய கடலோர காவல்படை!

இந்திய கடலோர காவல்படையினரால் நடுக்கடலில் மீட்கப்பட்ட அந்தமான் மீனவர்கள் 5 பேர் காரைக்கால் தனியார் துறைமுகத்திற்கு இன்று அதிகாலை அழைத்துவரப்பட்டனர். நடுக்கடலில் பழுதாகி நின்ற படகை கவனித்த இந்திய கடலோர காவல்படையினர், 18 மணிநேரமாக கடலில் தவித்த மீனவர்களை மீட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com