\

“அண்ணாமலை கதி என்ன ஆச்சு?” - ஆவேசமாக கேள்வி எழுப்பிய ஆனந்த் ஸ்ரீனிவாசன்

“மத்தியில் பிரதமராக யார் அமர வேண்டும் என்பதை முடிவு செய்யும் இடத்தில் நிதிஷ் குமாரும், சந்திரபாபு நாயுடுவும் இருக்கின்றனர். பாசிசம் முடிந்து ஜனநாயகத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது” காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் ஸ்ரீனிவாசன்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com