'காய்ச்சலென்று வருபவர்களில் 60% பேருக்கு ப்ளூ இருக்கு' - தொற்றுநோய் நிபுணர்கள் எச்சரிக்கை

சென்னையில் காய்ச்சலுடன் வருவோரில் 60% பேருக்கு ஃப்ளு காய்ச்சல்.. 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால் எச்சரிக்கை அவசியம்

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 300 பேர் பாதிப்பு என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். டெங்கு பரவுவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவது குறித்து பேசியது இதை தெரிவித்தார்.

இதுகுறித்து தொற்றுநோய் நிபுணர் விஜயலட்சுமி கூறுகையில், “சென்னையில் காய்ச்சலுடன் வருவோரில் 60% பேருக்கு ஃப்ளு காய்ச்சல் உள்ளது. 3 நாட்களுக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்தால் எச்சரிக்கை அவசியம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com