அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: "முடிஞ்சா தொட்டுப் பாரு!" - 5 நிமிடங்களாக கெத்து காட்டிய காளை!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: "முடிஞ்சா தொட்டுப் பாரு!" - 5 நிமிடங்களாக கெத்து காட்டிய காளை!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: "முடிஞ்சா தொட்டுப் பாரு!" - 5 நிமிடங்களாக கெத்து காட்டிய காளை!
Published on

மதுரை அலங்காநல்லூரில் அனல் பறக்கும் விதமாக ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இதில், ஐந்து நிமிடங்களுக்கும் மேலாக வாடிவாசலை நெருங்க விடாமல் கெத்து காட்டிய காளை கவனத்தை ஈர்த்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com