அரசு விழாவில் கலந்துகொண்டது ஏன்? அதிமுக எம்எல்ஏ அய்யப்பன் பரபரப்பு விளக்கம்

நல்லது நடக்கும்போது அதில் பங்கெடுப்பதில் தவறில்லை. புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவியும் நல்லதை பாராட்டுவாங்க. மக்களுக்கு நல்லது செய்யும்போது அதை நாம் பாராட்டணும், வாழ்த்தணும் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் தெரிவித்தார்.

முதலமைச்சரின் காலை சிற்றுண்டி விரிவாக்க திட்ட விழாவில், கலந்துகொண்டது குறித்து அதிமுக எம்எல்ஏ அய்யப்பன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்த விவரங்களை மேல்உள்ள வீடியோவில் முழுமையாக தெரிந்துகொள்ளவும்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com