”வம்பு சண்டைக்கு போவதில்லை, வந்த சண்டையை விடுவதில்லை” - பாஜக மீது இபிஎஸ் கடும் தாக்கு!

”வம்பு சண்டைக்கு போவதில்லை, வந்த சண்டையை விடுவதில்லை” - பாஜக மீது இபிஎஸ் கடும் தாக்கு!

துவளாமல், அஞ்சாமல், அயராமல் வெற்றி ஒன்றே இலக்காக கொண்டு தேர்தல் பணியாற்ற அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தனது தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூறாண்டுகள் வந்தாலும் அதிமுக, மக்களுக்காகவே இயங்கும். நாம் அமைதியை நாடுபவர்கள் நமது அமைதியும் சாந்தமும் வீரத்தின் வேறு வடிவங்களே... வம்பு சண்டைக்கு போவதில்லை. ஆனால் வந்த சண்டையை விடுவதில்லை” என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com