காவிரி நீர், மேகதாது அணை விவகாரம்: சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பை கொண்டுவந்த எடப்பாடி பழனிசாமி!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிPT
Published on

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார். அவர் சட்டப்பேரவையில் பேசிய பொழுது,

”உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த மட்டுமே காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு. அதோடு மட்டுமல்லாமல், மேகதாது விவகாரத்தை கடந்த ஆட்சியில் நாங்கள் கடுமையாக எதிர்த்தோம்” என்று கூறினார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com