நகராட்சிக் கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு.. என்ன காரணம்?

போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, கோபிசெட்டிபாளையம் நகராட்சி கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். போதைப் பொருட்கள் புழக்கத்தை தடுத்து நிறுத்தி மக்களை பாதுகாக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com