பொங்கல் பண்டிகையையொட்டி விஜயகாந்த் நினைவிடத்தில் குவிந்த மக்கள்!

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் விழாவை கொண்டாடிக் கொண்டிருக்க, கோயம்போடு தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நமது செய்தியாளர் பாலவெற்றிவேல் தரும் கூடுதல் தகவல்களை பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com