சென்னை ஆதம்பாக்கத்தில் தீ விபத்து : தந்தை - மகன் உயிரிழப்பு

சென்னை ஆதம்பாக்கத்தில் தீ விபத்து : தந்தை - மகன் உயிரிழப்பு
சென்னை ஆதம்பாக்கத்தில் தீ விபத்து : தந்தை - மகன் உயிரிழப்பு

சென்னை ஆதம்பாக்கத்தில் வீட்டின் 2 வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை மகன் உயிரிழந்துள்ளனர். 

சென்னை ஆதம்பாக்கம் பாலாஜி நகரில் உள்ள வீட்டின் இராண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தற்போது தந்தை பாரி, மகன் பாலமுருகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com