கேப்டன் விஜயகாந்த் மறைவு: நடிகை ரேகா அஞ்சலி

“நல்ல மனிதர்கள் இறக்கும்பொழுது அனைவரும் நினைப்பது, ‘அவர் இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம்’ என்பதுதான்... இவரும் அப்படியொரு ஒரு நல்ல மனிதர்” - நடிகை ரேகா

விஜயகாந்த் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் திரைப்பட நடிகை ரேகாவும் விஜயகாந்த் உடனான சில நினைவுகளை நம்மிடையே பகிர்ந்துகொண்டார்.

அவர் பேசியபொழுது, “நல்ல மனிதர்கள் இறக்கும்பொழுது அனைவரும் நினைப்பது, ‘அவர் இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாமே’ என்பதுதான். இவரும் அப்படியொரு நல்ல மனிதர். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலை கூறிக்கொள்கிறேன்” என்றார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com