“மக்கள் போராடிக் கொண்டுதான் உள்ளார்கள்; அரசியலில் யாரும் ஏதும் செய்யவில்லை” - நடிகர் ரஞ்சித்

நடிகர் ரஞ்சித் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்சினிமாவில் ஏகப்பட்ட நடிகர்கள் இருந்துள்ளார்கள். எல்லோருக்கும் பேரும் புகழும் கிடைக்காது, சாதி மதம் கடந்து எல்லோரும் நேசிக்கும் மனிதராக விஜயகாந்த் மறைந்துள்ளார்” என்றார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com