"குஷ்பூ வந்த பிறகுதான் தேசிய மகளிர் ஆணையம் குறித்து எல்லோரும் கேள்வி கேட்கிறாங்க” ஆவேசமான குஷ்பூ!

தான் உறுப்பினரான பிறகு தான் தேசியமகளிர் ஆணையம் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள் என்று தேசியமகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ தெரிவித்துள்ளார்.

தான் உறுப்பினரான பிறகு தான் தேசியமகளிர் ஆணையம் குறித்து கேள்வி எழுப்புகிறார்கள் என்று தேசியமகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ தெரிவித்துள்ளார்.

சேரி என்று அவர் பேசியதற்கு எதிராக காங்கிரஸ் கட்சி அவர் மீது வழக்கு தொடரப்போவதாக கூறிய நிலையில், இது குறித்து நமது செய்தியாளர்களிடம் அவர் கூறிய விளக்கம் என்ன என்பது பற்றி தெரிந்துக்கொள்ள வீடியோவை பார்க்கலாம்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com