தமிழ்நாடு
சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளால் ஏற்படும் விபத்து; கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமா அரசு?
மாடுகள் பிடித்து செல்லப்பட்டு திருச்சிக்கு அருகில் உள்ள கோனக்கரைப் பகுதியில் 4000 சதுர அடியில் உள்ள காப்பகத்தில் சேர்க்கப்படுகிறது. இதற்காக மாட்டின் உரிமையாளருக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.
