சென்னையில் ஏசி மின்கசிவால் நிகழ்ந்த விபரீதம்: மூச்சுத்திணறி உயிரிழந்த தாய், மகள் - என்ன நடந்தது?

சென்னை அம்பத்தூரில் ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக படுக்கை அறையில் மூச்சுத்திணறி தாய், மகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தீயணைப்பு வீரர்கள் இருவரது சடலத்தையும் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com