கூடலூர்: காயங்களோடு 2 ஆண்டுகளாக சுற்றிய காட்டு யானை கும்கி உதவியுடன் பிடிபட்டது

கூடலூர்: காயங்களோடு 2 ஆண்டுகளாக சுற்றிய காட்டு யானை கும்கி உதவியுடன் பிடிபட்டது
கூடலூர்: காயங்களோடு 2 ஆண்டுகளாக சுற்றிய காட்டு யானை கும்கி உதவியுடன் பிடிபட்டது

கூடலூரில் மயக்க ஊசி செலுத்தாமல் பிடிக்கப்பட்ட காட்டு யானை, கும்கிகள் உதவியால் மரக்கூண்டுக்குள் அடைக்கப்பட்டது. ஒரு காட்டு யானை, மயக்க ஊசி செலுத்தாமல் பிடிக்கப்படுவது இதுவே முதல்முறை என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com