கூடலூரில் மயக்க ஊசி செலுத்தாமல் பிடிக்கப்பட்ட காட்டு யானை, கும்கிகள் உதவியால் மரக்கூண்டுக்குள் அடைக்கப்பட்டது. ஒரு காட்டு யானை, மயக்க ஊசி செலுத்தாமல் பிடிக்கப்படுவது இதுவே முதல்முறை என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கூடலூரில் மயக்க ஊசி செலுத்தாமல் பிடிக்கப்பட்ட காட்டு யானை, கும்கிகள் உதவியால் மரக்கூண்டுக்குள் அடைக்கப்பட்டது. ஒரு காட்டு யானை, மயக்க ஊசி செலுத்தாமல் பிடிக்கப்படுவது இதுவே முதல்முறை என வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.