விண்ணைமுட்ட அதிர்ந்த அழுகுரல்.. கோயிலுக்குள் வந்த பங்காரு அடிகளாரின் உடல்

பங்காரு அடிகளாரின் உடல் அவரது இல்லத்தில் இருந்து அஞ்சலிக்காக கோவிலுக்கு பின்புறமுள்ள மஹாலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்த இடத்தில் இருந்துதான் பக்தர்களுக்கான நலத்திட்ட உதவிகளை செய்வார். அதே இடத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com