சென்னை பாண்டி பஜார் வணிக வளாகத்தில் தீ விபத்து- மொட்டை மாடியில் 20 பேர் சிக்கித் தவிப்பு

சென்னை பாண்டி பஜார் வணிக வளாகத்தில் தீ விபத்து- மொட்டை மாடியில் 20 பேர் சிக்கித் தவிப்பு
சென்னை பாண்டி பஜார் வணிக வளாகத்தில் தீ விபத்து- மொட்டை மாடியில் 20 பேர் சிக்கித் தவிப்பு

சென்னை தி.நகரில் வணிக வளாகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது

சென்னை பாண்டி பஜார் வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 3 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வணிக வளாகத்தின் மொட்டை மாடியில் 20 பேர் சிக்கியுள்ளனர். முதல் தளத்தில் ஏற்பட்ட தீ பிற தளங்களுக்கும் பரவியுள்ளது. துணிக்கடை, வங்கி, காப்பீட்டு நிறுவனம் உள்ள கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க: 20 ஆண்டுகளுக்குப் பின் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் இன்று குடமுழுக்கு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com