ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பட்டா மாறுதல் தொடர்பாக விளக்கம் கேட்ட விவசாயியை அதிகாரிகள் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபதி. விவசாயியான இவர் நேற்று முதுகுளத்தூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் மனு கொடுத்துள்ளார். பின்னர் பூபதி, அதிகாரிகளிடம் மனுக்கள் மட்டும் பெற்றுக் கொண்டு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டீர்கள் என்று கூறியதாக கூறப்படுகிறது.