காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 381 ஏரிகள் உள்ளன. இதில் 265 ஏரிகள் 100 சதவிகிதமும், 73 ஏரிகள் 75 சதவிகிதமும், 43 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தமுள்ள 528 ஏரிகளில், 444 ஏரிகள் 100 சதவிகிதமும், 79 ஏரிகள் 75 சதவிகிதமும், 5 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளன.