இலங்கை டூ இந்தியா: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தனுஷ்கோடியில் தஞ்சம்

இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் படகு மூலம் தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர்.
தஞ்சமடைந்த மக்கள்
தஞ்சமடைந்த மக்கள்pt desk

மன்னார் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு நள்ளிரவில் அரிச்சல் முனைக்கு வந்த 7 பேரையும் கடலோர காவல்படையினர் மண்டபம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

தஞ்சமடைந்த மக்கள்
தஞ்சமடைந்த மக்கள்pt desk

விசாரணைக்குப் பின் 7 பேரும் மண்டபம் முகாமில் தங்கவைக்கப்படுவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் தமிழர்கள் சிலர் படகு மூலம் தமிழகத்திற்கு வருவது அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com