பட்டாசு ஆலை விபத்து: பணியில் சேர்ந்த 3 நாட்களில் உயிரிழந்த 7 மாத கர்ப்பிணி!

பட்டாசு ஆலை விபத்து: பணியில் சேர்ந்த 3 நாட்களில் உயிரிழந்த 7 மாத கர்ப்பிணி!
பட்டாசு ஆலை விபத்து: பணியில் சேர்ந்த 3 நாட்களில் உயிரிழந்த 7 மாத கர்ப்பிணி!

விருதுநகர் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த கர்ப்பிணி, அந்த பணிக்கு சென்று மூன்று நாட்களே ஆன நிலையில் விபத்தில் சிக்கிய தகவல் நெஞ்சை உறைய வைக்கின்றன. உயிரிழந்த 19 பேரின் குடும்பங்களுக்கு பின்னும் வறுமையின் துயரம் நீள்கிறது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த கற்பகவள்ளி என்ற 7 மாத கர்ப்பிணி பட்டாசு ஆலையில் வேலைப்பார்த்து வந்துள்ளார். குடும்ப வறுமை காரணமாக பட்டாசு தொழில் தெரியவில்லை என்றாலும் அப்பா, அம்மா தொழிற்சாலையில் வேலைப்பார்த்து வந்ததால் கற்பகவள்ளியும் வேலைக்கு சென்றுள்ளார். கற்பகவள்ளி பிஎஸ்சி விலங்கியல் பட்டம் படித்துள்ளார். இந்நிலையில் அவர் வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com