\
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம்- 58 பேர் நியமனம்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம்- 58 பேர் நியமனம்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டம்- 58 பேர் நியமனம்
Published on

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தின் கீழ் 58 பேர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணையை வழங்கினார்.

பயிற்சி பள்ளியில் படித்த 24 அர்ச்சகர்கள் உள்பட 58 பேர்களுக்கு இந்த பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இவர்கள் வெவ்வேறு கோயில்களில் அர்ச்சகர்களாக பணிபுரிய உள்ளனர்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வகையில் 1970-ல் சட்டம் கொண்டு வந்தார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. அதேபோல இந்துவாக பிறந்து தகுந்த பயிற்சி முடித்த யாரும் அர்ச்சகராகலாம் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com