மதுரையில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை

மதுரையில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை

மதுரையில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை
Published on

மதுரை யாகப்பா நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில், 5 பேர் உயிரிழந்தனர். 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை யாகப்பா நகரில் கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அதில் 5 பேர் உயிரிழந்தனர். 3 பேர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றனர். கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தற்கொலை முயற்சி செய்து கொண்டதாக காவல்துறையினர் கூறினர். இந்த சோக சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் மக்கள் கூட்டமாக திரண்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com