மதுரையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு சென்ற 400 டன் நிவாரணப்பொருட்கள்...!

மதுரையில் இருந்து கடந்த 3 நாட்களில் சுமார் 400 டன் நிவாரணப் பொருட்கள் தென் மாவட்டங்களுக்கு ஹெலிகாப்டர் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து நமது செய்தியாளர் சுபாஷ் தரும் கூடுதல் தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com