டெங்குவுக்கு 35 பேர் பலி: அமைச்சர் தகவல்

டெங்குவுக்கு 35 பேர் பலி: அமைச்சர் தகவல்

டெங்குவுக்கு 35 பேர் பலி: அமைச்சர் தகவல்
Published on

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 35 பேர் பலியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிம் பேசிய விஜயபாஸ்கர், இதனை தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com