பிரதமர் மோடி குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறு: 3 பேர் கைது

பிரதமர் மோடி குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறு: 3 பேர் கைது
பிரதமர் மோடி குறித்து வாட்ஸ் அப்பில் அவதூறு: 3 பேர் கைது

ராமநாதபுரம் அருகே பிரதமர் மோடி குறித்து அவதூறு பரப்பிய குற்றச்சாட்டில் பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வீடியோவை வாட்ஸ் அப் மூலம் பரப்பியதாக 3 பேர் மீது புகார் கொடுக்கப்பட்டது. புகாரை ஏற்றுக்கொண்ட எஸ்.பி பட்டிணம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதன்படி பாசிபட்டினத்தைச் சேர்ந்த சீனி (47) இப்ராகிம்(43) நைனார் பாத்திமா(46) ஆகியோர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com