ஆற்றில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழப்பு 

ஆற்றில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழப்பு 
ஆற்றில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழப்பு 

கிருஷ்ணகிரி அருகே ஆற்றில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி நாச்சிகுப்பம் அருகே கல்வாரி செப்பல் பகுதியில், ஆற்றில் மூழ்கி 3 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர். தனியார் விடுதியில் தங்கி படித்த மாணவிகள் அனுசுகா, சித்ரா, ஜெசுப்பிரியா, ஆகியோர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களில் நீர் நிலைகளில் மூழ்கி இதுவரை 10 சிறுவர் சிறுமியர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com