தமிழகத்தில் கெரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் விவரம்

தமிழகத்தில் கெரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் விவரம்
தமிழகத்தில் கெரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் விவரம்

தமிழகத்தில் 23-ஆவது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் தடுப்பூசி முதல் தவணை செலுத்தியவர்கள் 91.54 சதவீதமாகவும், 2-ஆவது தவணை செலுத்தியவர்கள் 72.62 சதவீதமாகவும் உள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களில் 71 சதவீதம் பேர் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தகுதியான 8 லட்சத்து 45 ஆயிரத்து 289 பேரில் 6 லட்சம் பேர் செலுத்திக் கொண்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com