கொரோனா தடுப்பு பணிக்காக 2,100 சுகாதாரப் பணியாளர்கள் நியமனம்: தமிழக அரசு

கொரோனா தடுப்பு பணிக்காக 2,100 சுகாதாரப் பணியாளர்கள் நியமனம்: தமிழக அரசு

கொரோனா தடுப்பு பணிக்காக 2,100 சுகாதாரப் பணியாளர்கள் நியமனம்: தமிழக அரசு
Published on

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக புதிதாக 2,100 சுகாதாரப் பணியாளர்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தொகுப்பூதியமாக தலா 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com