Cyclone Michaung: கனமழை காரணமாக 14 சுரங்கப்பாதைகள் மூடல்

மிக்ஜாம் புயல் சென்னையை நெருங்கி வரும் நிலையில், கனமழை காரணமாக சைதாப்பேட்டை, மேட்லி, ரங்கராஜபுரம், பழவந்தாங்கல், தில்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 14 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவான தகவலை இணைப்பில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com