\

மதுரை | விபத்தில் இடுப்பு, கால் உடைந்தபோதும் கல்வியை விடாத மாணவன்! நெகிழ்ச்சியான செயல்!

மதுரையில் விபத்தில் கால், இடுப்பு உடைந்தபோதும் அம்மாவின் கண்ணீரை துடைக்க வேண்டுமென கல்வியை விடாமல் தேர்வெழுத வந்த மாணவனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விவரத்தை வீடியோவில் காணலாம்..
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com