மகளிர் உரிமைத்தொகை 11 லட்சம் பேர் மேல்முறையீடு! தமிழ்நாடு அரசு சொல்வதென்ன?

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை நிராகரிக்கப்பட்டவர்களில் 11 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பில், “தகுதியுள்ள ஒருவர் கூட விடுபடக்கூடாது” என கூறப்பட்டுள்ளது. விரிவான தகவல்களை, இணைக்கப்பட்டுள்ள காணொளியில் அறியலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com