"நேற்று வெளியானது கருத்து கணிப்பல்ல; கருத்து திணிப்பு" - அமைச்சர் ஜெயக்குமார்

"நேற்று வெளியானது கருத்து கணிப்பல்ல; கருத்து திணிப்பு" - அமைச்சர் ஜெயக்குமார்

"நேற்று வெளியானது கருத்து கணிப்பல்ல; கருத்து திணிப்பு" - அமைச்சர் ஜெயக்குமார்
Published on

நேற்று வெளியானது கருத்து கணிப்பு அல்ல, அது கருத்து திணிப்பு என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பல கட்டங்களில் கருத்து திணிப்பை அதிமுக தவிடுபொடியாக்கி இமாலய வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com