தந்தை இறந்த சோகத்தோடு தேர்வு எழுதிய +2 மாணவி!

தந்தை இறந்த சோகத்தோடு தேர்வு எழுதிய +2 மாணவி!

தந்தை இறந்த சோகத்தோடு தேர்வு எழுதிய +2 மாணவி!

பரமக்குடியில் தந்தை உயிரிழந்த சோகத்தோடு +2 தேர்வை மாணவி ஒருவர் எழுதியது காண்போரை நெகிழச் செய்தது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். அவரது ஒரே மகளான சுரேகா +2 படித்து வருகிறார். ரவிச்சந்திரன் உடல்நலக்குறைவால் திங்களன்று உயிரிழந்தார். செவ்வாயன்று தந்தைக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறவிருந்த நிலையில், இன்று நடந்த தேர்வை மாணவி மனவலிமையோடு தேர்வெழுதினார். தேர்வு முடிந்து மாணவி வீட்டிற்கு சென்றபிறகு அவரது தந்தையின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com